தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பதவி உயர்வில் சென்றவர்கள் குறித்து அளித்துள்ள வேண்டுகோள் கடிதம் வருமாறு.
ஆனால் இந்த ஆண்டு கடந்த 10 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறையை,மாறுதலுக்கான பள்ளிக்கல்வித்துறைஅரசாணைஎண்: 258, நாள்: 06.07.2016ல் தெரிவிக்கப்படவில்லை இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் நேரிலும், கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவித்தும் எவ்வித விதித்திருத்தங்களும் வழங்கப்படாத சூழலில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகுந்த மன உளச்சலில் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து தொலைதூரத்தில் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர்.
ஆகவே தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி மாறுதல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன் கடந்த ஆண்டில் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளத்தக்க வகையில் உரிய ஆணை பிறப்பிக்குமாறும் மாறுதல் கலந்தாய்வில் எவ்வித முறைகேடும் தவறுகளும் இன்றி நடத்திட அறிவுரை வழங்குமாறும் கனிவுடன் வேண்டிக்கொள்கிறேன். முனைவர்.சாமி. சத்தியமூர்த்தி மாநிலத் தலைவர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை