பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு 17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப் படுகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி 30 வரை சென்னையில் நடைபெற உள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,777 பி.எட். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
கலந்தாய்வுக்கான அழைப் புக் கடிதம் சனிக்கிழமை (இன்று) முதல் மாணவ-மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். மேலும், கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரி விக்கப்படும். கட்-ஆப் பட்டியல் 17-ம் தேதி (புதன்கிழமை) லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவன இணையதளத் தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும். இவ்வாறு பேராசிரியை தில்லை நாயகி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை