தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுடனான ஆலோசனை கூட்டம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது. தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் சங்கர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
* பஸ்களை சரியாக பராமரித்து, பயணிகள் தேவைக்கேற்ப சரியான நேரத்தில், 'பிரேக் டவுன்' இன்றி இயக்கி, போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்க வேண்டும்
* மாணவ, மாணவியருக்கு, ஆக., 31க்குள் இலவச பஸ் பாஸ் வழங்கி முடிக்க வேண்டும்
* உரிய அனுமதி பெற்றும், கூண்டு கட்டாமல் உள்ள பஸ்களுக்கு, வரும், 31ம் தேதிக்குள் கூண்டு கட்டி முடிக்க வேண்டும்
* டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை