அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41க்கும் மேற்பட்ட பி.ஆர்க்., கல்லுாரிகளில், ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில், 1,800 இடங்களுக்கு, 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்கு தரவரிசைப்படி, மாணவர் சேர்க்கை நடக்கும்.இந்நிலையில், தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை, நேற்று வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி, தரவரிசையை அறியலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை