ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது
● சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், கரூர் ஆட்சியராக மாற்றம்
● சென்னை மாநகர மண்டல துணை ஆணையர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● சென்னை மாகர துணை ஆணையர் (கல்வி) ஆசிய மரியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● நில நிர்வாக இணை ஆணையர் எஸ்.ஏ.ராமன் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் நிர்மல்ராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● சென்னை மாநகர இணை ஆணையர் வினய், திண்டுக்கல் ஆட்சியராக மாற்றம்
● விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம்
● தோட்டக்கலை துறை இயக்குனராக அர்சனா பட்நாயக் நியமனம்
● கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், நில நிர்வாக இணை ஆணையராக மாற்றம்
● வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், கால்நடை துறை இணை செயலாளராக மாற்றம்
● தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக மாற்றம்
12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது
● சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், கரூர் ஆட்சியராக மாற்றம்
● சென்னை மாநகர மண்டல துணை ஆணையர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● சென்னை மாகர துணை ஆணையர் (கல்வி) ஆசிய மரியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● நில நிர்வாக இணை ஆணையர் எஸ்.ஏ.ராமன் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் நிர்மல்ராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்
● சென்னை மாநகர இணை ஆணையர் வினய், திண்டுக்கல் ஆட்சியராக மாற்றம்
● விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம்
● தோட்டக்கலை துறை இயக்குனராக அர்சனா பட்நாயக் நியமனம்
● கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், நில நிர்வாக இணை ஆணையராக மாற்றம்
● வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், கால்நடை துறை இணை செயலாளராக மாற்றம்
● தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக மாற்றம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை