பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து, 2013ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம், 1.18 லட்சம் பேர் பயனடைவர்.
அதன் மூலம், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சமமான அளவில் ஓய்வூதியம் கிடைக்கும். இதன் மூலம், 1.18 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன் அடைவர். இதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, குடும்ப ஓய்வூதியர்களின், 24 கோடி ரூபாய் உட்பட, 155 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இதுதவிர, பயனாளிகளுக்கு பின்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, கூடுதலாக, 284 கோடி ரூபாய்
செலவாகும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை