மருத்துவம், இன்ஜி., கவுன்சிலிங்கில் மாற்றுத் திறனாளிஒதுக்கீட்டில், விளையாட்டு வீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசின்சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு தனி ஒதுக்கீட்டில், மருத்துவம், இன்ஜி., மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு பாராலிம்பிக் சங்க மாநிலத் தலைவர் நாகராஜன் கூறும்போது, ''2015ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள போட்டியில், இந்தியாவிலிருந்து, 200 பேர் பங்கேற்று, 178 பதக்கங்களை வென்றனர். தமிழகத்தின் சார்பில், எட்டு பேர் பங்கேற்று, 12 பதக்கங்களை வென்றனர். இவர்களின் உடல்திறன் குறைவு தன்மைக்கேற்ப, வேலைவாய்ப்பிலும், உயர் கல்வியிலும், தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை