Ad Code

Responsive Advertisement

4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.


*மாணவர்களுக்கு கற்பூரம் சூடு*




விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடு வைப்பு.

4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.

இதனால் மாணவர்கள் தீ காயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி..

*மாணவர்களுக்கு கற்பூரம் சூடு - ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்*

உளுந்தூர்பேட்டையில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பூரம் சூடு வைத்த ஆசிரியர் வைஜெயந்தி மாலா மற்றும் தலைமை ஆசிரியர் வரதராஜன் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement