தமிழ்நாட்டில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைசேர்க்க அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்த உள்ளது.
கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 20-ந்தேதி ரேண்டம் எண்ணும், 22-ந்தேதி தரவரிசை பட்டியலும் வெளியிடப்படுகிறது. 24-ந்தேதி விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. 25-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 27-ந்தேதி பொதுகலந்தாய்வும் நடைபெற இருக்கிறது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் கணேசன், பேராசிரியர்கள் இந்துமதி, நாகராஜன், மல்லிகா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை