தேர்ச்சியில் முத்திரை பதித்தாலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இடம் கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. பிளஸ் டூ மதிப்பெண்ணால் அதிக கட் ஆப் பெற்று மருத்துவ இடம் பெற்றிருக்கிறார் அரசு பள்ளி மாணவர் ஒருவர்.
மதிப்பெண் இருந்ததால் இடம் கிடைத்துவிட்டது. ஆனால், ஹோட்டல் தொழிலாளியான தந்தையாலும், கூலித் தொழிலாளியான தாயாலும் குறைந்தபட்ச கட்டணமான 13,500 ரூபாய் மற்றும் விடுதி செலவு ஆகியவற்றை செலுத்துவது இயலாத காரியம். அதனால் படிக்க வைக்க யாராவது கிடைப்பார்களா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் மனோஜ். மனோஜை போன்று அதே பள்ளியில்பயின்ற மொத்தம் 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றிருப்பதாகக் கூறுகிறார் அவரது ஆசிரியர் ஆறுமுகம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை