மதுரையில் சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்.,24ல் நடந்தது.
இதில் பல ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது தேர்தல் அதிகாரிகளிடம் அதற்கான தகுந்த விளக்கத்தை மே 3க்குள் (நாளை) அளிக்க வேண்டும்.
இல்லாதபட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 136ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை