பிளஸ் 2 தேர்வில், இந்த ஆண்டு மாவட்ட அளவிலான தேர்ச்சியில், ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. வேலுார் மாவட்டம், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
வழக்கமாக முதல் இடத்தை பிடிக்கும் விருது நகர் மாவட்டம், இரண்டு ஆண்டகளாக அதை தவறவிட்டுள்ளது. இதே போல், 100 சதவீத தேர்ச்சி பெறும் கன்னியாகுமரி மாவட்டமும், பின்னடைவை சந்தித்து, 95.70 சதவீத தேர்ச்சியே பெற்றுள்ளது. தஞ்சை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களும் தேர்ச்சி சதவீதத்தில் பின் தங்கியுள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை