விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் தேதியை, மே, 6 வரை நீட்டித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
பள்ளி மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கேற்ப நல்ல பயிற்சி, தங்கும் வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய, 23 விளையாட்டு விடுதிகள், பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில், 2016 - -17ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஏப்., 20 வரை பெறப்பட்டன. இந்நிலையில் மாணவர்களின் வசதிக்காக, மாணவர் சேர்க்கை விண்ணப்ப தேதி, மே, 6 வரை நீட்டித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை