தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாள்களில் 13,725 மாணவர்கள் பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.
சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பத்தைப் பெறலாம்.முதல் நாளில் 6,123 பேரும், வெள்ளிக்கிழமை 6,051 பேரும், சனிக்கிழமை 1,381 பேரும், ஞாயிற்றுக்கிழமை 170 பேரும் என மொத்தம் 13,725 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் மூலமும்...:
இதுதவிர, சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் மூலமும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.ஜூன் 6 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்துசேர கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும்.நேரடியாக அளிக்க வசதி: சென்னை, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்விதேர்வுக் குழு அலுவலக வாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..
சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பத்தைப் பெறலாம்.முதல் நாளில் 6,123 பேரும், வெள்ளிக்கிழமை 6,051 பேரும், சனிக்கிழமை 1,381 பேரும், ஞாயிற்றுக்கிழமை 170 பேரும் என மொத்தம் 13,725 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் மூலமும்...:
இதுதவிர, சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் மூலமும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.ஜூன் 6 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்துசேர கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும்.நேரடியாக அளிக்க வசதி: சென்னை, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்விதேர்வுக் குழு அலுவலக வாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை