* தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்..
* மடிக்கணிணிகளுடன் கட்டணமில்லா இணைய வசதி..
* மகப்பேறு உதவித்தொகை 18 ஆயிரமாக உயர்வு..
* 100 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம்..
* வீட்டுக்கு ஒருவருக்கு வேலை..
* பொங்கலுக்கு, கோ ஆப்டெக்சில் துணி வாங்க 500 ரூபாய்க்கு கூப்பன்..
* கூட்டுறவு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி..
* கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை உடனே வழங்கப்படும்..
* மகளிர்க்காக வாங்கும் ஸ்கூட்டர்களுக்கு 50 சதவிகிதம் மானியம்..
* ஏழை எளியோருக்கு அம்மா வங்கிக்கார்டுகள்..
* இலவச முழு உடல்பரிசோதனை அனைத்து மாவட்டங்களுக்கும் செயல்படுத்தப்படும்..
* அரசு ஊழியர்களின் ஊதிய முறை மாற்றியமைக்கப்படும்..
* படித்து வேலையில்லாமல் இருக்கும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து...
* வழக்கறிஞர்களின் சேமநல நிதி 7 லட்சமாக உயர்வு..
* லோக் ஆயுக்தா அமைக்கப்படும்..
* புதிய கிராணைட் கொள்கை வகுக்கப்படும்..

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை