ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் தன், 101வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார். இதில், அவரது நான்கு தலைமுறை உறவினர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்டம்,குட்டப்பட்டி அடுத்த சீராம்பட்டியைச் சேர்ந்தவர், மாணிக்கம், 101; ஓய்வு பெற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர். அவரது மனைவி முத்தம்மாள், இறந்துவிட்டார்.
இவர்களுக்கு, கண்ணுசாமி, நடேசன், ராஜரத்தினம், சுந்தரராஜன் ஆகிய மகன்களும், மாதேஸ்வரி, மனோரஞ்சிதம் ஆகிய மகள்களும் உள்ளனர். அய்யாசாமி என்ற மகன், இறந்துவிட்டார்.
சீராம்பட்டியில், மகன் குடும்பத்துடன் வசிக்கும் மாணிக்கம், நேற்று தன், 101வது பிறந்த நாளை, கேக் வெட்டி கொண்டாடினார். இதில், மாணிக்கத்தின் மகன்கள், மகள்கள், பேரன், பேத்தி கள், கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளிட்ட நான்கு தலைமுறையினர் பங்கேற்றனர். மாணிக்கம் கூறுகை யில், ''வயதான பெற்றோரை மகன்கள் ஒதுக்கி வைக்கக் கூடாது. மனதில் கவலைகள் இன்றி, குடும்பத்தினருடன் நிம்மதியாக இருந்தால் நீண்ட நாட்கள் வாழலாம்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை