கரூர் மாவட்ட கலெக்டராக காக்கர்லா உஷா, திருவாரூர் மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக
பூஜா குல்கர்னி, நெல்லை மாவட்ட கலெக்டராக சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக சுதாகர், ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யாக ரூபேஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கான டிஜிபி.,யாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி ஆக சத்தியமூர்த்திக்கு பதிலாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை