Ad Code

Responsive Advertisement

தேர்தல் பணியில் பெண்கள் அதிகம்

தமிழகத்தில், தேர்தல் பணியில், பெண் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்துள்ளது. தேர்தல் பணியில், 1.97 லட்சம் பெண்கள்; 1.32 லட்சம் ஆண்கள் என, மொத்தம், 3.29 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement