Ad Code

Responsive Advertisement

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்

தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்து உள்ளது.தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டில் நவம்பர் 8 ல் குரூப் 1 தேர்வு, ஆகஸ்ட் 1ல் பல்வேறு நிலைகளில் நுாலகர் தேர்வு, ஜூலை 11ல் உதவி புள்ளியல் அதிகாரி தேர்வு டிசம்பர் 21ல் குரூப் 4 தேர்வு ஆகியவற்றை நடத்தியது. 


இவற்றிற்கான தேர்வு முடிவுகளை இன்று டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement