சிறப்பு முகாமில் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவதற்காக, இணையதளத்தில் புதன்கிழமை விண்ணப்பிக்கலாம். சென்னை அமைந்தகரை, சாலிகிராமம் ஆகிய இரு இடங்களில் கடவுச்சீட்டு சிறப்பு முகாம் ஏப்ரல் 9-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இந்த முகாமின் போது 1,500 விண்ணப்பங்களுக்கு முன்அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதற்காக புதன்கிழமை (ஏப்ரல் 6) பிற்பகல் 2.45 மணியளவில் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் தகவல்களைப் பதிவு செய்து நேரத்தைப் பெற்றவர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க முடியும் என்று மண்டல கடவுச் சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை