Ad Code

Responsive Advertisement

துவக்கப்பள்ளி இறுதித்தேர்வு வரும் 22ல் துவக்கம்.

அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கான, ஆண்டு இறுதித்தேர்வு, வரும் 22ல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, தற்போது நடக்கிறது. இது, வரும் 21ல் நிறைவடைகிறது.

துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான, ஆண்டு இறுதி தேர்வு, வரும் 22ம் தேதி துவங்குகிறது. ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி, வரும் 24ம் தேதி நடப்பதால், அடுத்து, 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை, பாடவாரியான தேர்வுகளும், 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள், ஓவியம் வரைதல், விளையாட்டு தேர்வுகளும் நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement