அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கான, ஆண்டு இறுதித்தேர்வு, வரும் 22ல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, தற்போது நடக்கிறது. இது, வரும் 21ல் நிறைவடைகிறது.
துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான, ஆண்டு இறுதி தேர்வு, வரும் 22ம் தேதி துவங்குகிறது. ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி, வரும் 24ம் தேதி நடப்பதால், அடுத்து, 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை, பாடவாரியான தேர்வுகளும், 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள், ஓவியம் வரைதல், விளையாட்டு தேர்வுகளும் நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை