Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு தேர்வு'தத்கல்' திட்டம்அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தற்போது, தத்கல் திட்டத்தில், பிப்., 11 மற்றும் 12ம் தேதிகளில், 'ஆன்லைனில்' தேர்வு மைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.



'பிரவுசிங்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. சேவை மைய விவரத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement