Ad Code

Responsive Advertisement

பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகள்: அமைச்சர்

பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற்பயிற்சிகள் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மததிய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். நாட்டில் திறன் மி்க்க தொழிலாளர்களின் தேவை அனைத்து துறைகளிலும் அதிகளவில் தேவைப்படுகிறது. 


இதனை கருத்தி்ல் கொண்டு 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள பாடத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகளை சேர்ப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement