Ad Code

Responsive Advertisement

TNPSC DEPARTMENTAL EXAM PREPONED:மீலாது நபி: துறைத் தேர்வுகள் நாளை நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

மீலாது நபி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் புதன்கிழமை (டிச. 23) நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

மீலாது நபியையொட்டி, வியாழக்கிழமை காலை-மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த துறைத் தேர்வுகள், ஒரு நாளைக்கு முன்பாக புதன்கிழமையே (டிச. 23) நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement