Ad Code

Responsive Advertisement

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்கள் ரெடி.. மாணவர்கள்?

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இதையடுத்து பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.தொடர் மழை காரணமாக இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. 


தீபாவளிக்கு முதல் நாளிலிருந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது. இடையில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின. பின்னர் மீண்டும் மழையும் பெரு வெள்ளமும் குறுக்கிட்டதால் மீண்டும் விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.1/9அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்புதொடர் மழை மற்றும் விடுமுறை காரணமாக அரையாண்டுத் தேர்வுகளைஜனவரி மாதத்திற்கு தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement