அண்ணா பல்கலை யில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி மற்றும் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி யில், நவ., 28ம் தேதி வரை, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அந்த தேர்வுகளின் புதிய தேதியை பல்கலை அறிவித்துள்ளது.இதன் விவரங்களை, www.annauniv.edu/reschedule_ud.pdf என்ற இணையதள முகவரியில் அறியலாம். முதுகலைப் படிப்பிற்கான தேர்வு அட்டவணையும், அண்ணா பல்கலை இணையதளத்தில் உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை