Ad Code

Responsive Advertisement

தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்குபதிலாக புதிய தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலை யில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி மற்றும் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி யில், நவ., 28ம் தேதி வரை, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

அந்த தேர்வுகளின் புதிய தேதியை பல்கலை அறிவித்துள்ளது.இதன் விவரங்களை, www.annauniv.edu/reschedule_ud.pdf என்ற இணையதள முகவரியில் அறியலாம். முதுகலைப் படிப்பிற்கான தேர்வு அட்டவணையும், அண்ணா பல்கலை இணையதளத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement