தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.14) வழக்கமான விடுமுறை நாள் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த மழை காரணமாக இந்த வாரத்தில் வேலை நாள்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சில தனியார் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதியே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை