Ad Code

Responsive Advertisement

சென்னை, குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(02-11-15) விடுமுறை அளித்து சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார்.


குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்  என கலெக்டர்  உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement