சென்னை மாவட்டத்தில் உள்ள 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகள்: அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம்; அரசு மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி; அரசு முஸ்லீம் உயர்நிலைப் பள்ளி, ஆசிர்வாதபுரம்; அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்; அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்; அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை; அரசுப் உதவிப்பெறும் பள்ளிகள்: ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்; ராஜா முத்தையா மேல் நிலைப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்; மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர்; கோட்டி எம். அப்புச்செட்டி உயர்நிலைப்பள்ளி, ஓட்டேரி; புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை.
அரசு -அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்: அரசு தொடக்கப் பள்ளி, சிட்கோ நகர், வில்லிவாக்கம்; அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி, சாலிகிராமம்; திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை; அட்வெண்ட் கிறிஸ்டியன் தொடக்கப்பள்ளி, வேளச்சேரி; சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்; புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி, சின்னமலை, சைதாப்பேட்டை; புனித அந்தோணியர் தொடக்கப்பள்ளி, ஆயிரம் விளக்கு; சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, ஆயிரம் விளக்கு.
மாநகராட்சி பள்ளிகள்: சென்னை நடுநிலைப்பள்ளி, அரும்பாக்கம்; சென்னை தொடக்கப்பள்ளி, கோயம்பேடு; சென்னை தொடக்கப்பள்ளி. பஜார் ரோடு, சைதாப்பேட்டை; சென்னை நடுநிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்; சென்னை நடுநிலைப்பள்ளி, திடீர்நகர், சைதாப்பேட்டை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை