Ad Code

Responsive Advertisement

15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை தொடர்வதால், சென்னை உட்பட, 15 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.'கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், இன்னும் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  1. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. விழுப்புரம் மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. வேலூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  6. திருவண்ணாமலை பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  7. கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  8. காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  9. தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  10. விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  11. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  12. திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  13. பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  14. அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  15. தூத்துக்குடி  தாலுக்காவுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  16. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement