Ad Code

Responsive Advertisement

பி.எட். சேர்க்கை கலந்தாய்வு நிறைவு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. முதல் கட்ட கலந்தாய்வில் ஆயிரம் இடங்கள் நிரம்பின.இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முடிவில் 95 சதவீத பி.எட். இடங்கள் நிரம்பிவிட்டன பி.எட். சேர்க்கை செயலர் பாரதி தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement