Ad Code

Responsive Advertisement

TET COURT NEWS: உச்சநீதிமன்றம் டி.இ.டி வழக்கில் வின்சென்ட்டுக்கு நோட்டீஸ ; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

01.09.2015 நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளில் இந்த 5 சதவீத மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய காரணமான திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் அவர்களின் பதிலை அறியும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது... 
இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது... 

இவ்வழக்கு அவசரத்தன்மை மற்றும் டி.இ.டி தேர்வுகளின் தேவையை அறிந்து இன்னும் 3வார காலத்திற்கு பின் விரைந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement