தமிழ்ப் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடும்' தயாரிக்கவேண்டுமென, அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு கல்வியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அவர்களுக்கென தனித்தனி பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அயல்நாட்டில் வசிப்போருக்கு வசதியாக கம்ப்யூட்டர் வழி "தமிழ் பயிற்சி அளிக்கும் திட்டத்தை' செயல்படுத்த வேண்டும். பேச்சு தமிழுக்கான பாடங்களை எழுதும்போது ஜாதிய வழக்குகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பல்வேறு மொழிச் சூழல்களில் தமிழ் கற்போர் இழைக்கும் மொழிப் பிழைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்றல், கற்பித்தல் முறைகளை அறிய ஆசிரியர்களுக்கு சிறிய நூல்களை உருவாக்க வேண்டும். தமிழ் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடுகளை' உருவாக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கணத்தை கற்போரின் தாய்மொழியில் வடிவமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வியாளர்கள் அளித்துள்ளனர். இதனை தமிழ் இணையக் கல்வி கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை