Ad Code

Responsive Advertisement

ராதாகிருஷ்ணன் விருது பெறும் நம்ம ஊர் ஆசிரியர்கள்

பெயர் - P. மாரிமுத்து
பதவி - தலைமை ஆசிரியர்
பள்ளி - அமேநி.ப.சிங்கிபுரம்
பணிக் காலம் - முதுகலை ஆசிரியராக (கணிதம்) 22 ஆண்டுகள் , தலைமை ஆசிரியராக 5 ஆண்டுகள்.
மொத்தம் 27 ஆண்டுகள் .
மனைவி - சகுந்தலா தேவி, சேலம் மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். மகன் மகள் பொறியாளர்களாக 2 ள்ளனர். ஏத்தாப்பூர், முத்து காப் பட்டி, கொங்கணாபுரம், மேட்டுப் பட்டி, அகரம் பள்ளிகளில் பணி புரிந்துள்ளார்.
2013-14 ல் சிங்கிபுரம் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100%தேர்ச்சியையும்,
2014-15ல் 99% தேர்ச்சியையும் கொடுத்துள்ளார்.


இப்பள்ளியில் சுற்று சுவர், கழிப்பறை தரை தளம், சிமெண்ட் ரோடு, ஆழ்துைள கிணறு, ஜெராக்ஸ்மிஷன் ஆகியவற்றை அமைத்து கொடுத்துள்ளார்.
ராம்கோ சிமெண்ட்ஸ் மூலம் 700 மாணவ மாணவிகளுக்கு ஷூ - சாக்ஸ் இலவசமாக பெற்று தந்துள்ளார். மாணவர்களுக்கு போதிய பெஞ்ச் டெக்ஸ்குகளை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பெற்றுள்ளார்.

இவ்வாசிரியரின் சேவையை பாராட்டி இவருக்கு, தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை வழங்க அறிவித்துள்ளது.
அதனால் அனைத்து ஆசிரியர் - ஆசிரியை களும், PTA கழகத்தினரும், மாணவ மாணவிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
=====================================================================
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மானாமதுரை ஒன்றியம் தெ .புதுக்கோட்டை MKN நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .M.சிவகுருநாதன் அவர்கள்
======================================================================

மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர் திரு.இரா.குப்புசாமி அவர்கள்
=======================================================================
மாநில நல்லாசிரியர் விருது பெற இருக்கும் சென்னை அடையாறு சரகம் சிறந்த தலைமையாசிரியை திருமதி.வரலட்சமி அவர்களைப் பாராட்டுகிறோம்
================================================================================
விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி. ரமாதேவி அவர்கள் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
================================================================================
கும்பகோணம் கல்விமாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், திருவாய்பாடி ஊ.ஒ.தொ.பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ஜெ.ஜெயலலிதா தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
========================================================================
ஆ.வேலங்குடி நடுநிலைப்பள்ளி தலைமையாசரியர் திரு.கு.ஜோசப் அமல்ராஜ் அவர்கள் 2015 ஆம் ஆண்டின் டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெறுகிறார்கள் வாழ்த்துக்கள்
=======================================================================
பொள்ளாச்சி வடக்கு கொ.க. பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. முருகேசன் அவர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
=======================================================================
திரு.தேவராஜ் அவர்கள், தலைமை ஆசிரியர்  Roever HS school perambalur .மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
=======================================================================



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement