Ad Code

Responsive Advertisement

TNPSC : இன்னும் ஒரு வாரத்தில் குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள்

1241 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்தார்.

குரூப் 2 முதனிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. 4 இலட்சத்து 60 ஆயிரம் பேர் அத்தேர்வை எழுதினார்கள்.
தகவல்: தினத்தந்தி.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement