திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான பணி நிரவலில் குறைவான விண்ணப்பதாரர்களே கலந்துகொண்டதால், புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு போட்டியின்றி முடிவுற்றது.
உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை பொருத்தவரை, 21 இடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பிரிவில் 5 பேர் கலந்துகொண்டனர். ஆனால், 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர். 16 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் யாரும் பங்கேற்கவில்லை. இடைநிலை ஆசிரியர்க்கு காலியாக இருந்த 3 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. பணியிடங்களைத் தேர்வு செய்தவர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை