A day in the Rains எனும் தலைப்பில், ’குழந்தைகள் தினம் 2015’க்கான தபால் தலை வடிவமைப்பு போட்டி அறிவிப்பை, இந்திய தபால் முத்திரை துறை வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள்: மைய், வாட்டர் கலர், அல்லது ஆயில் கலர் போன்றவைகளை பயன்படுத்தி வரையப்பட்ட அசல் வடிவமைப்பை, அனுப்ப வேண்டும். கணினி அச்சிடப்பட்ட / நகல் அனுமதிக்கப்பட மாட்டாது.
வடிவமைப்பை, மடித்தல் இல்லாமல் A4 அளவு உறையில், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பரிசுத் தொகை: முதல் மூன்று இடங்களுக்கு முறையே, ரூ. 10,000, ரூ.6,000, ரூ.4000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8
மேலும் விவரங்களுக்கு: www.postagestamps.gov.in
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை