Ad Code

Responsive Advertisement

AIPMT-2015 மறுதேர்வுக்கான முடிவுகள் ஆக.,17ல் வெளியாகும் என எதிர்பார்ப்பு

அனைத்திந்திய மருந்துவ நுழைவுத்தேர்வான (AIPMT-2015) மறுதேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மே 3-ம் தேதி AIPMT-2015 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முறையில் முறைகேடு ஏற்பட்டதால் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் மறுதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் மருத்துவம்,பல் மருத்துவத்துக்கான  மறுநுழைவுத்தேர்வு ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்டது.

இதற்கான தேர்வு முடிகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement