அனைவருக்கும் கல்வித்திட்டம் (SSA)STATE PROJECT DIRECTOR OFFICEகடந்த 16-07-2015 அன்று சென்னை டி பி ஐ வளாகத்தில் மாநில திட்ட அலுவலர் தலைமையில்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் பிற்பகல் 2மணியளவில் நடைபெற்றது ...மேற்படி கூட்டத்தில் ஆசிரியப் பயிற்றுனர்களுக்கானபல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
2)பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கு (incharge supervisors)ரூபாய்1100/-உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
3)3 years norms நடைமுறை வழக்கம் போல் பின்பற்றப்பட்டு, ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியப் பயிற்றுனர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.(மீண்டும் பழைய அல்லது முந்தைய பணி இடத்திற்கு செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. old place or old block )
4)BRTE'S to B T conversion மேல்முறையீட்டு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் நலன் கருதி, தேவைப்பட்டால் கன்வெர்சன் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.....
5) மேலும் கன்வெர்சனுக்குப் பின்பு ஆசிரியப் பயிற்றுனர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்ட தாக தகவல் அறிகிறோம்.....
6)மனமொத்த மாறுதலில் செல்ல ஆசிரியப் பயிற்றுனர்களுக்குத் தடையில்லை.ஆனால் பாட வாரியாக மட்டுமே மாறுதலில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை