Ad Code

Responsive Advertisement

TET வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 21.4.15 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும்  வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி கோர்ட் எண் 07, வழக்கு எண் 05ஆக பட்டியலிடப்பட்டுள்ளது,மேலும் அன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்று விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement