Ad Code

Responsive Advertisement

ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் - புதிய அரசானை வெளியீடு

அரசு கடித எண் 263 நாள்: 28.7.2015 

       ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ”மூன்றாண்டு பணி முடித்தவர்கள் மட்டும்  கலந்துகொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலாக ”தற்போது பணிபுரியம் பள்ளியில் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பதவி உயர்வு பெற்றுச்சென்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இப்பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என திருந்திய ஆணை வழங்




கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement