"கனவு காண புறப்பட்ட நீவீர்..விழித்தெழுவது எப்போது?"
என் ஒளியே - வாழ்வின் வழியே
ஏவுகணையின் நாயகரே !
இளைஞர்களின் போதகரே !!
வெண்தோகை தலையில் போர்த்தி- என்றும்
நாவால் தமிழை வாழ்த்தி
நீர் படைத்த அக்கினி சிறகுகள் - இன்று
சிறகுடைந்து போனதுவே,
கனவு காணச் சொன்னாய் - கண்கள் மூடினேன்
கனவு முழுக்க நீயே தோன்றினாய்.
என்னை கனவு காணச் சொல்லிவிட்டு
என் ஒளியே வாழ்வின் வழியே - நீர்
உறங்கச் சென்று விட்டாய் - நிரந்திரமாக,
என்றும் கனவோடும், உம் நினைவோடும்
வாழும் ( இல்லை..இல்லை ) வாடும்...
- தெரு விளக்கு கோபிநாத்
7598479285
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை