வருமான சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட், 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இதனால், மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.எனவே, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1 - 8 வகுப்பு வரையிலான மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும், ஜூலை, 15ம் தேதி வரை வழங்கப்பட்ட அவகாசம், ஆகஸ்ட், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி நிலையங்களின் சார்பில், மாணவர்கள் விவரம் சமர்ப்பிக்க ஆகஸ்ட், 31ம் தேதி வரை, கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.ஒன்பது மற்றும், 10ம் வகுப்பினர், கல்வி நிலையங்கள் வழியே, 'ஆன் - லைன்' மூலம் அனுப்ப, ஆகஸ்ட், 31ம் தேதி வரையிலும் அவகாசம் உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை