தமிழகத்தில், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி பயிற்சி அளிக்கும் முகாம் துவங்கியது.இதுகுறித்து, தமிழ்நாடு எலும்பு, முடநீக்கியல் நிபுணர் சங்க மாநிலத் தலைவர் ராஜா ரவிவர்மா கூறியதாவது:இந்தியாவில், சாலை விபத்துகளால், ஒரு மணி நேரத்துக்கு, 16 பேர் மரணம் அடைகின்றனர்.
மேலும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சியும் அன்று துவங்கியது. அடுத்த ஆண்டுக்குள், ௭௦ ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து விடுவோம்.சென்னையில், ஆக., 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளித்தல், முதியோருக்கு எலும்புச் சத்து அறியும் பரிசோதனை முகாம்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடல், ரத்ததான முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. ஆக., 4ம் தேதி, சென்னை மெரீனாவில், மாணவர், பொதுமக்கள் பங்கேற்கும், 'வாக்கத்தான்' நடத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை