மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெறவுள்ளது. இந்த முகாம் கிண்டி சி.டி.ஐ. வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் (வி.ஆர்.சி.) புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த முகாமில், 18 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
இது குறித்த மேலும் தகவல் பெற 044-22501534 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை