Ad Code

Responsive Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெறவுள்ளது. இந்த முகாம் கிண்டி சி.டி.ஐ. வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் (வி.ஆர்.சி.) புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

 இந்த முகாமில், 18 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம். 
 இது குறித்த மேலும் தகவல் பெற 044-22501534 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement