Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு பயிற்சி

பள்ளி மாணவியருக்கு தற்கொலை தடுப்பு மற்றும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், கிண்டி மற்றும் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக நேற்று முன்தினம் நடந்தது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது தவறு.
தோல்வியடைந்த பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் மகளிர் போலீசார் அறிவுரை வழங்கினர். மேலும், பாலியல் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement