
அமைச்சர்களின் இலாக்காக்கள்...
* ஓ.பன்னீர்செல்வம் - நிதித்துறை,
* நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்சாரத்துறை,
* ஆர்.வைத்திலிங்கம் - வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மைத் துறை
* எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் வனத்துறை,
* பி.மோகன் - ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை,
* பா.வளர்மதி - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை
* பி.பழனியப்பன் - உயர் கல்வித் துறை,
* செல்லூர் கே.ராஜு - கூட்டுறவுத் துறை,
* ஆர்.காமராஜ் - உணவுத்துறை,
* பி.தங்கமணி - தொழில் துறை,
* வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத் துறை
* எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை,
* எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,
* டி.கே.எம்.சின்னய்யா - கால்நடைப் பராமரிப்புத் துறை,
* எஸ்.கோகுல இந்திரா - கைத்தறி துறை
* எஸ்.சுந்தரராஜ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை,
* எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலாத்துறை,
* என்.சுப்ரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை,
* கே.ஏ.ஜெயபால் - மீன்வளத்துறை,
* முக்கூர் என்.சுப்ரமணியன் - தகவல் தொழில்நுட்பத்துறை,
* ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த் துறை,
* கே.டி.ராஜேந்திர பாலாஜி - செய்தித் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை
* பி.வி.ரமணா - பால்வளத்துறை,
* கே.சி.வீரமணி - பள்ளிக் கல்வித் துறை,
* தோப்பு என்.டி.வெங்கடாசலம் - சுற்றுச்சுழல் துறை,
* டி.பி.பூனாட்சி - கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை,
* எஸ்.அப்துல் ரஹீம் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
* சி.விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத் துறை...
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை