சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதி = இது தான் அட்சய திரிதியை..
ஜோதிட ரீதியாக பாருங்கள்...
சித்திரை மாதம் சூரியன் உச்சம்..
இன்றைய நாளில் சூரியனின் வர்க்கமான தந்தையிடத்திலும், சந்திரனின் வர்க்கமான தாயாரிடத்திலும் ஆசி பெற வேண்டும்...அதிலும் "அட்சதை" பெற வேண்டும்...
அட்சதை என்றால்...உங்களுக்கு தெரியும் திருமண வீட்டிற்கு சென்றால், தாலி கட்டுவதற்கு முன்பு தட்டில் மஞ்சள், அரிசி, பூ போன்ற இத்தியாதிகளுடன் தாலியையும் சேர்த்து ஒருவர் ஒவ்வொருவரிடமும் காட்டி அந்த அட்சதையை எடுத்து அந்த தாலி மீதோ அல்லது மணமக்கள் மீதோ தூவி ஆசிர்வதிக்க வேண்டும். அவ்வளவு தான்...
நமது அப்பா அம்மாவிடம் தந்து அவர்கள் காலடியில் விழுந்து அவர்களிடம் இருந்து நாம் இது போன்ற அட்சதையை ஆசிர்வாதமாக பெற்று விட்டால், உலகத்தில் சூரியனால் ஆத்மசக்தியையும், சந்திரனால் பொன் பொருள் செல்வத்தையும் ஒருங்கே பெறமுடியும்.
தாய் தகப்பன் இல்லாதவர்கள் அவரவர்கள் குருவை வணங்கி அட்சதை பெறலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை