அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களில் 4360 பேரை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் உதவியாளர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக போட்டித் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி அடைவோரை மட்டுமே நியமிக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக 4360 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. 18வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மே மாதம் 6ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள். மே 31ல் தேர்வு நடக்கும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை