நாளை (ஏப்.,4) நிகழவுள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.நாளை அஸ்தம் நட்சத்திரத்தில், ராகு பகவான் சந்திரனை விழுங்குகிறார்.
மாலை 3.46 மணிக்கு துவங்கும் கிரகணம் 5.30 மணிக்கு முழுமை அடைகிறது; இரவு 7.15 மணிக்கு விடுகிறது. உத்திரம், அஸ்தம், சித்திரை, திருவோணம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமை பிறந்தவர்களும் 'கிரகண சாந்தி' செய்து கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும் நீராடி கோயில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை